நாய்கள் தொல்லை

Update: 2023-03-05 16:11 GMT

விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள்  அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்