விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.