மின்விளக்கு வசதி வேண்டும்

Update: 2023-03-05 16:11 GMT

 விருதுநகர் வட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் போதிய அளவு மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்