விருதுநகர் வட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் போதிய அளவு மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் வட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் போதிய அளவு மின்விளக்கு இல்லை. இதனால் அப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.