நடவடிக்கை தேவை

Update: 2023-03-05 16:09 GMT

விருதுநகர் மாவட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் உள்ள குளியல் தொட்டியில் தண்ணீரில்லை. மேலும் அருகில் மின்விளக்கும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்