விருதுநகர் மாவட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் உள்ள குளியல் தொட்டியில் தண்ணீரில்லை. மேலும் அருகில் மின்விளக்கும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் கடம்பங்குளம் கிராமத்தில் புதூர் தெருவில் உள்ள குளியல் தொட்டியில் தண்ணீரில்லை. மேலும் அருகில் மின்விளக்கும் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.