டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?

Update: 2023-03-01 17:33 GMT
உளுந்துர்பேட்டை-திருச்சி மெயின்ரோடு வாரச்சந்தை அருகே டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு மதுகுடித்துவிட்டு வருபவர்கள் போதை தலைக்கு ஏறியதும் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள், மாணவிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்