வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-01 13:55 GMT


திருவாரூர்மாவட்டம் காவனூர் அருகே உள்ள வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிறது.இதனால் விளைநிலங்கள் பாசன வசதி பெருவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், காவனூர்

மேலும் செய்திகள்