இரும்பு பொருட்கள் அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2023-03-01 13:43 GMT


நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் அருகே நாகநாதசுவாமி கோவில், மற்றும் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் பக்தர்கள் செல்ல முடியாத வகையில் ரெயில்வே இரும்பு பொருட்களை அடுக்கி வைத்து உள்ளனர். இதனால் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை 

மேலும் செய்திகள்