மது பிரியர்கள் அட்டகாசம்

Update: 2023-03-01 13:40 GMT


நாகை புதிய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக சிலர் மது குடித்து வருகிறார்கள். குடித்து விட்டு காலிபாட்டிகள் மற்றும் பிளாஷ்டிக் கப்புகளை போட்டு செல்கின்றனர். மேலும் குடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்திற்குள் மது அருந்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்