தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-03-01 12:06 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தப்பர் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளின் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை அச்சுறுத்துவதால் இப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்