நடவடிக்கை தேவை

Update: 2023-03-01 08:36 GMT

நடவடிக்கை தேவை

குளச்சல் இரும்பிலி சந்திப்பு பகுதியில் அரசு மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைக்கு மது குடிக்க வரும் மது பிரியர்கள் இரவு நேரம் போதையில் அருகில் உள்ள சாலையின் நடுவே நின்று தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், பொதுமக்கள் அந்த பகுதியை அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மதுபோதையில் சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-சுஜின், ஆலஞ்சி 

மேலும் செய்திகள்