நாய்கள் தொல்லை

Update: 2023-02-26 19:23 GMT

புதுவை பாரதி பூங்காவிற்கு உள்ளூர், வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். ஆனால் அவர்களை அச்சப்படுத்தும் விதமாக நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. மேலும் அங்கும் விளையாடும் சிறுவர்களை விரட்டி கடிக்கிறது. எனவே பூங்காவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்