புவனகிரி தாலுகா வடதலைக்குளம் கிராமத்தில் கரும காரிய கொட்டகை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கருமகாரிய கொட்டகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.