பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Update: 2023-02-26 18:02 GMT
காட்டுமன்னார்கோவில் கூடுவெளிச்சாவடியில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் சில தினங்களாக கழிப்பறை பூட்டிக்கிடக்கிறது. இதனால் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கழிப்பறையை திறக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்