தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-22 17:04 GMT

மதுரை யாகப்பாநகர், தாசில்தார்நகர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை நாய்கள் தூரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளுக்கு நாய்களால் இடையூறுகள் ஏற்படுகினறது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்