தெருநாய் தொல்லை

Update: 2023-02-22 08:22 GMT

தெருநாய் தொல்லை

குளச்சல் ஆசாத்நகர், செட்டி தெரு, இலப்பவிளை, பி.எஸ்.புரம் ஆகிய இடங்களில் தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரம் வாகனங்களில் செல்வோரை விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் தொடந்து நடைபெற்று வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியோர்கள் அச்சத்துடனேயே அந்த பகுதிகளை கடந்து செல்கின்றனர். எனவே, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஜ்மல், குளச்சல்.94447 87820

மேலும் செய்திகள்