பாதுகாப்பு கேள்விக்குறி

Update: 2022-07-20 11:24 GMT

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிலர் எந்த அனுமதியும் பெறாமல் பல ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கின்றனர். சமீப காலமாக முழு அளவில் கார் ஓட்டும் பயிற்சியும் அளிப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன்,ராமநாதபுரம்


மேலும் செய்திகள்