வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-02-19 09:31 GMT

திருச்செந்தூர் வடக்குரதவீதி மற்றும் கிழக்குரதவீதி சாலை சந்திப்பில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இந்த இடத்தில் வேகத்தடை எதுவும் அமைக்கப்படாததால் சாலையில் வருகின்ற அனைத்து வாகனங்களும் வேகமாக வருகின்றன. பாதையாத்திரையாக வரும் பக்தர்களும், பள்ளி மாணவ, மாணவியரும் இதனால் விபத்தில் சிக்குகிறாா்கள். எனவே பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த இடத்தில் வேகத்தடை அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்