சாலையில் இடையூறான கருவேலமரங்கள்

Update: 2023-02-19 09:26 GMT

திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் செல்லும் சாலையில், வீரபாண்டியன்பட்டினம் அருகே, சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் வளர்ந்து ரோட்டை ஒட்டி அடைத்து நிற்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை விட்டு வாகனத்தை கீேழ இறக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. சாலை பராமரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்