குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சிலர் தள்ளு வண்டி கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி பஸ் நிறுத்தம் அருகே சிலர் தள்ளு வண்டி கடைகள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.