விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளது. இதனால் கண்மாயில் போதிய அளவு சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளது. இதனால் கண்மாயில் போதிய அளவு சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்