நீரோைட தூர்வாரப்படுமா?

Update: 2023-02-15 10:10 GMT
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் தடாகம், கணுவாய் வழியாக சிங்காநல்லூர் குளத்துக்கு நீரோடை செல்கிறது. இந்த நீரோடையில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டதால், அடையாளம் தெரியாத வகையில் மாறிவிட்டது. தற்போது புதர் சூழந்்த சாக்கடை கால்வாய் போன்று காட்சியளிக்கிறது. எனவே அந்த நீரோைடயை தூர்வார அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்