தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-15 10:08 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஏ.டி. காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் காணப்படுகிறது. அவை அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்