பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்புவதால் பயணிகள் அவதி

Update: 2023-02-15 09:42 GMT

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் ஒலி மாசு ஏற்படுவது மட்டுமல்லாமல் பயணிகளின் செவிப்பறை சேதமடைந்து கேட்கும் திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே போக்குவரத்துத் துறையினரும், சுகாதாரத் துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து ஒலி மாசு இல்லாத பயணமாக மாற்றிட முன் வர வேண்டும்.


மேலும் செய்திகள்