செடி, கொடிகள் அகற்றப்படுமா ?

Update: 2023-02-12 17:31 GMT

நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த எஸ்.வாழவந்தியில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் காற்று வேகமாக வீசும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் கால்நடைகள் அதிக அளவில் மேய்ந்து வருவதால் அசம்பாவிதம் ஏற்படும் முன் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஸ்வரன், பாலப்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்