விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நகர் பகுதிகளில் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
