தெருநாய்கள் தொல்லை

Update: 2023-02-12 09:14 GMT
கோவை புலியகுளம் பெரியார் நகரில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றுவதோடு அந்த வழியாக வந்து செல்பவர்களை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்