நாய்கள் தொல்லை

Update: 2023-02-08 13:22 GMT
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விப்பட்டி பகுதியில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கடியால் சிலர் அவதியடையும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்