கிடப்பில் போடப்பட்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி

Update: 2023-02-08 10:20 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே வடக்கு கொளக்குடியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக அங்கு புதிதாக மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு அங்கு பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனிடையே தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அதில் சிறுவர்கள் தவறி விழுந்து விபரீதம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்/

மேலும் செய்திகள்