மதுபிரியர்களால் தொல்லை

Update: 2023-02-05 16:28 GMT

கொ.மணவெளியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் ரோட்டில் இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் மதுபிரியர்கள் சாலையிலேயே அமர்ந்து குடிக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்லும் நிலை உள்ளது. மதுபிரியர்கள் தொல்லையை தடுக்க போலீஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்