ஜல்லி, மணல் அகற்றப்படுமா?

Update: 2023-02-05 14:30 GMT

பெங்களூரு மடிவாளா பகுதியில் உள்ள சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அந்த பகுதியில் மணல், ஜல்லி கற்கள் போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது அந்த கற்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. மேலும், மணல் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கட்டிட பொருட்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்