உயர்மட்ட பாலம் வேண்டும்

Update: 2023-02-05 10:09 GMT

ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமங்கலம் கிராமத்தில் இருந்து கப்பிக்குளம் செல்லும் சாலையின் இடையே உள்ள ஓடையில் மழைக்காலத்தில் அளவுக்கதிகமாக வெள்ளநீர் செல்கிறது. இதனால் கப்பிக்குளம் செல்லும் சாலையில் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்