ஆபத்தான கிணறு

Update: 2023-02-01 17:52 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி புதிய 18-வது வார்டில் முத்து முனியப்பன் கோவில் எதிரே உள்ள கிணற்றின் காம்பவுண்டு சுவர் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொது மக்கள் தவறி கிணற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் கம்பி வேலி அல்லது காம்பவுண்டு சுவர் கட்டித் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்