கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2023-01-29 17:05 GMT

பவானி அருகே உள்ள தொட்டிபாளையம் ஊராட்சி 11-வது வார்டுக்கு உள்பட்ட புதுக்காடையம்பட்டியில் பெண்களுக்காக தனி கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. பராமரிப்பு பணிக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பொதுக்கழிப்பிடம் பூட்டப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே கழிப்பறையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்