தெருநாய்கள் தொல்லை

Update: 2023-01-29 09:12 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஏ.டி. காலனி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அங்குள்ள சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், இருசக்கர வாகன ஓட்டிகளையும் தெருநாய்கள் துரத்தி வருகின்றன. இதனால் பலரும் காயம் அடைந்து உள்ளனர். மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்