பாலம் கட்டப்படுமா?

Update: 2023-01-25 13:27 GMT

பெரம்பலூர் மாவட்டம் விளாமுத்தூர் அருகே சிறுவாச்சூர் செல்லும் சாலையின் ஓரத்தில் செல்லும் ஓடையில் மழைபெய்யும்போது அதிக அளவில் மழைநீர் செல்கிறது. இந்த மழைநீர் சாலையின் குறுக்கே செல்ல வழியின்றி சாலையில் வழிந்த நிலையில் செல்கிறது. இதனால் மழைபெய்யும்போது இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை தடுக்கும் வகையில் சாலையின் குறைக்கே பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்