மதுப்பிரியர்களால் தொல்லை

Update: 2023-01-18 16:59 GMT

திருக்கனூர் களத்துமேட்டு தெருவில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் காலை நேரங்களிலேயே மதுப்பிரியர்கள் சரக்குடன் சாலையில் அமர்ந்து பொதுமக்களுக்கு இடையூறாக குடிக்கிறார்கள். இதனால் விவசாய வேலைக்கு செல்லும் பெண் கூலி தொழிலாளர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே, பொதுவெளியில் அமர்ந்து மதுகுடிக்கும் தொல்லை தீர்க்கப்படுமா?

மேலும் செய்திகள்