சுவரொட்டியை அகற்ற கோரிக்கை

Update: 2023-01-18 15:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம், காலாடிபட்டி சத்திரத்தில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் சாலையோரத்தில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் அரசியல் கட்சியினர் பலர் சுவரொட்டிகளை ஓட்டி உள்ளனர். இதனால் குடிநீர் விளம்பர பாதாகையாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டியை அப்புறப்படுத்தி, இதனை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்