சேதமடைந்த பாலம்

Update: 2023-01-11 17:10 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா குமராட்சி அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் வழியில் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுவதால், இதை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி