புதர்மண்டி கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2023-01-11 13:28 GMT

சங்கரன்கோவில் யூனியன் பெரும்பத்தூர் பஞ்சாயத்து புன்னைவனப்பேரி கிராமத்தில் புதிதாக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் அதனை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்காததால் பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக புதர்மண்டி கிடக்கிறது. எனவே குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி