நோயாளிகள் அவதி

Update: 2023-01-11 12:01 GMT

மதுரை மாவட்டம் மேலூர் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான இருக்கைகள் இல்லை. இதனால் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் கர்ப்பிணிகளும் வெளியே மரத்தடியில் அமரும் நிலை உள்ளது. எனவே இங்கு இருக்கைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

மேலும் செய்திகள்