பயணிகள் நிழற்குடையில் குவிந்த மதுபாட்டில்கள்

Update: 2023-01-04 13:05 GMT

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் முன்புள்ள பயணிகள் நிழற்குடையில் சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தியுள்ளனர். அங்கு மதுபாட்டில்களும் குவிந்து கிடக்கின்றன. பயணிகள் நிழற்குடையை மறைக்கும் விதமாக பேனர்களும் உள்ளன. எனவே இதனை சரி செய்து, பயணிகள் நிழற்குடையை சுத்தமாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்