பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை மிக அதிகமாக இருக்கிறது. நோயாளிகளிடம் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வது, நோயாளிகளைகான வருவோர் வாகனத்தில் உள்ள பொருட்களை சேதபட்டுதல் என பெரும் அட்டூழியம் செய்கின்றன. இதனால் இங்கு இருப்போர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.