செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-04 07:37 GMT

கருங்கலில் இருந்து பெருமாங்குழிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் கருங்கல் பிரிவு பட்டணங்கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், கால்வாயில் தண்ணீர் வடிந்தோட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்றி தண்ணீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

மேலும் செய்திகள்