சுகாதார சீர்கேடு

Update: 2023-01-01 17:09 GMT

வில்லியனூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மூக்கை மூடிக்கொண்டு அந்த இடத்தை கடந்து செல்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பை, கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்