பொதுமக்கள் அவதி

Update: 2023-01-01 14:27 GMT

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் தாலுகா அலுவலகம், போலீஸ்நிலையம், பத்திரப்பதிவு, மின்வாரியம், வங்கிகள் உள்பட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பெரும்பாலான அரசு அலுவலகங்களில் இருக்கை வசதி, குடிநீர் வசதி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி