நாய்கள் தொல்லை

Update: 2022-12-28 17:25 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் நாய்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் பயத்துடன் வெளியே சென்று வரும் நிலையும் உள்ளது. மேலும் சிலரை நாய்கள் கடித்தும் வருகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எaடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்