விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆதலால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கொசுக்களை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?