சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்களின் தொல்லையால் மக்கள் அவதிப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதால் கொசுக்களின் தொல்லையால் மக்கள் அவதிப்படும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. எனவே கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.