விருதுநகர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த நாய்கள் மூலம் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.