கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-12-25 08:32 GMT

உண்ணாமலைக்கடை நெட்டியான்விளை பகுதியில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை பல ஆண்டுகளாக தூர்வாராமல் காணப்படுகிறது. இதனால் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் புதர் மண்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் சீராக வடிந்தோட கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்