நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-21 11:02 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் சேர்ந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்கள் உருவாகி நோய் தொற்று பரவும்  அபாயமும் உள்ளது.  எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்